over 419 oxygen concentrator sales in black market
குற்றம்
கள்ள சந்தையில் ஆக்சிசன் செறிவூட்டும் கருவி – டெல்லியில் நடத்த அதிர்ச்சி சம்பவம்!!
Kannan -
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிசன் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி கள்ள சந்தையில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி விற்கப்பட்டு வருகிறது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி:
இந்தியாவில் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு...
Latest News
மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.,, தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் Close.., ஆட்சியர் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் தலைவர்கள் தினம், ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் போது சட்ட ஒழுங்கு பாதிக்காமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு...