நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஓலா நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஓலா:
இந்தியாவில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் அலை தற்போது இரண்டாம் அலை என்று மக்களை பல...