Wednesday, May 22, 2024

nivar cyclone latest updates

145 கிமீ தொலைவில் இன்றிரவு கரையை கடக்கும் ‘நிவர் புயல்’ – உஷார் நிலையில் தமிழகம்!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. இது இன்று மாலை அதிதீவிர புயலாக மாறி 145 கி.மீ தொலைவில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையால் தமிழகம் மற்றும்...

நிவர் புயல் எதிரொலி – டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று நிவர் புயலாக மாறி உள்ள நிலையில், இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் சூழ்நிலைக்கேற்ப டாஸ்மாக் கடைகளை மூடுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிவர் புயல்: தமிழகத்தில் கொரோனா பரவல்...

இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு உத்தரவு!!

நிவர் புயலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வெளியில் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு: கொரோனா பரவல் தாக்கமே...

தமிழகத்தை தாக்க வரும் ‘நிவர் புயல்’ – உதவி எண்கள் அறிவிப்பு!!

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று நிவர் புயலாக மாறி உள்ளது. சென்னைக்கு கிழக்கே 470 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள புயல் சுமார் 5 கிமீ வேகத்தில் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. மேலும் புதுச்சேரிக்கு 410 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

தீவிரமெடுக்கும் புதிய வகை கொரோனா.. பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்.. முழு விவரம் உள்ளே!!

சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்பொழுது சிங்கப்பூரில் புதிய...
- Advertisement -spot_img