நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வரும் நிலையில் இந்த கால கட்டத்தை சமாளிக்கும் பொறுப்பினை நிதின் கட்காரியிடன் கொடுக்குமாறு ராஜ்ய சபா உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று:
இந்தியவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது....