nithyanandha case
செய்திகள்
கைலாசாவில் “ஜல்லிக்கட்டு” நடத்த வேண்டும் – விளையாட்டு கழகம் கோரிக்கை!!
போலி சாமியார் நித்யானந்தாவின் கைலாச நாட்டில் வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டு" நடத்த அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று மதுரையில் உள்ள விளையாட்டு கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நித்யானந்தாவின் கைலாசம்:
சில வருடங்களுக்கு முன் போலி சாமியார் நித்யானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி நாட்டை விட்டு தலைமறைவானார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் எங்கு உள்ளார்,...
செய்திகள்
நித்யானந்தாவிற்கு எதிராக ப்ளூகார்னர் நோட்டீஸ் – இன்டெர்போல்
சாமியார் நித்யானந்தா மீது ஆள் கடத்தல், பாலியல் புகார்கள் கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் பதியப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் மீது இன்டெர்போல் (பன்னாட்டு காவலகம்) ப்ளூகார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
கைலாசா தீவு
சாமியார் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பாஸ்போர்ட் புதுப்பிக்க அனுப்பிய விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்...
Latest News
ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ஷாக்., இந்த இடம் 7 நாட்களுக்கு Closed? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாலும், மலர் கண்காட்சி நடைபெறுவதாலும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த...