Monday, May 20, 2024

nirbaya case postpond

சர்வதேச நீதிமன்றத்தில் முறையிடும் நிர்பயா குற்றவாளிகள் – மீண்டும் தள்ளிப்போகும் தூக்கு தண்டனை..?

நிர்பயா குற்றவாளிகளுக்கு ஏற்கனவே 3 முறை தூக்கு தண்டனை தள்ளிபோனதை தொடர்ந்து வரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதால் மீண்டும் தண்டனை தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம்...

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 20 இல் தூக்கு – உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு.! இந்த முறையாவது நடக்குமா?

நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் குற்ற வழக்கில் சிறையில் உள்ள 4 கைதிகளுக்கு வரும் மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. நிர்பயா வழக்கு விபரம்: டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த...
- Advertisement -spot_img

Latest News

விஜய்யின் அடுத்த அதிரடி.. ஆலோசனையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.. என்னனு தெரியுமா??

தமிழ் சினிமாவில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில்...
- Advertisement -spot_img