new nurses selected by tamilnadu government
செய்திகள்
தமிழகத்தில் புதிதாக 2,570 செவிலியர்கள் பணியமர்ப்பு – முதல்வர் உத்தரவு
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு பணிகளுக்கு மேலும் 2,570 செவிலியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
செவிலியர்கள் பணியமர்ப்பு:
தமிழகத்தில் ஏற்கனவே அரசு சார்பில் 2,323 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டு கொரோனா தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மேலும் புதிதாக 2,570...
செய்திகள்
மருத்துவப் பணியாளர்கள் பணி நீட்டிப்பு, ஆயிரக்கணக்காக புது செவிலியர்கள் தேர்வு – தமிழக அரசு உத்தரவு..!
vijay -
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஓய்வு பெற உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிக்காலத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
பணிக்காலம் நீட்டிப்பு:
தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே...
Latest News
மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...