Friday, May 3, 2024

mumbai gangster chhota rajan died for corona

மும்பை தாதா சோட்டா ராஜன் மரணம் – கொரோனா தொற்றினால் ஏற்பட்ட விபரீதம்!!

ஜமைக்கா நாட்டை சேர்ந்த சோட்டா ராஜன் மும்பையில் நிழல் உலக தாதாவாக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். சோட்டா ராஜன்: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு அதிகமான அளவில் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்....
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img