mumbai gangster chhota rajan died for corona
செய்திகள்
மும்பை தாதா சோட்டா ராஜன் மரணம் – கொரோனா தொற்றினால் ஏற்பட்ட விபரீதம்!!
Kannan -
ஜமைக்கா நாட்டை சேர்ந்த சோட்டா ராஜன் மும்பையில் நிழல் உலக தாதாவாக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
சோட்டா ராஜன்:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு அதிகமான அளவில் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்....
Latest News
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...