மும்பை தாதா சோட்டா ராஜன் மரணம் – கொரோனா தொற்றினால் ஏற்பட்ட விபரீதம்!!

0

ஜமைக்கா நாட்டை சேர்ந்த சோட்டா ராஜன் மும்பையில் நிழல் உலக தாதாவாக திகழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

சோட்டா ராஜன்:

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு அதிகமான அளவில் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அந்த வகையில் மும்பை நிழல் உலக தாதா என்று அழைக்கப்படும் சோட்டா ராஜன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். இவர் போதைப்பொருள் ஏற்றுமதி போன்ற பல சட்டவிரோத செயல்களை செய்து வந்தார். மேலும் இவர் மீது தற்போது 70 கொலை வழக்குகள் உள்ளது.

டெல்லியில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவர் – இரண்டு பேர் அதிரடி கைது!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனால் இவர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை பலனின்றி சோட்டா ராஜன் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here