mukesh ambani to pay fine
செய்திகள்
முகேஷ் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் அபராதம் – இது தான் காரணம்!!
முன்னணி தொழில் அதிபரான முகேஷ் அம்பானிக்கு செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் 15 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச்சந்தை பாதிப்பு அடைய கூடாது என்று பங்குகளை முறைகேடாக வாங்கியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி:
இண்டியன் முன்னணி தொழிலதிபராக இருப்பவர் தான், முகேஷ் அம்பானி....
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...