Friday, May 3, 2024

migrant workers

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் – நிர்மலா சீதாராமன்..!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வேலை வழங்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளாளர்கள் கொரோனா பாதிப்பால் நாடே ஸ்தம்பித நிலையில் இதில் அதிகம் பாதிப்படைந்தது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் இதனை குறித்து மத்திய...

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்கள் – விமானங்கள் ஏற்பாடு செய்த அமிதாப் பச்சன்..!

ஹிந்தியின் பிரபல நடிகர் ஆன நடிகர் அமிதாப் பச்சன் தன் சொந்த செலவில் கொரோனாவால் பாதிக்கபட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே இவர் பஸ்களை ஏற்பட்டு செய்து பலரையும் அனுப்பி வைத்தார் என்பத குறிப்பிடத்தக்கது. புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிப்பு: கொரோனா பரவலால் நாடு முழுவதும் உள்ள பலர் பாதிக்க பட்டனர். அதிலும்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய ஹிந்தி நடிகர் – ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்..!

கொரோனா ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். ஹிந்தி நடிகரான சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவி வருகிறார். இதனால் தமிழ் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து நன்றி கூறியுள்ளனர். சோனு சூட் இந்தி நடிகர் சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து உள்ளார். இவர் கொரோனா ஊரடங்கால்...

புலம்பெயர் தொழிலாளர்கள் அத்தியாவசிய வசதிகள் உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வெளியூரில் வேலை பார்த்த புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் இடம், உணவு, மருத்துவ வசதியை உறுதி செய்யவும் என தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா தமிழர்கள் சென்னை வழக்கறிஞர் சூர்யா பிரகாஷ் அளித்த ஆட்கொணர்வு மனுவில் மஹாராஷ்டிராவில் உள்ள சங்லி என்ற...

எந்த ஒரு அவசரத்திற்கு இந்த எண்களை அழையுங்கள் – மத்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் சமீப காலமாக பயணித்தவர்கள் பல்வேறு உடல்நல பாதிப்பு மற்றும் போதிய உணவு, குடிநீர் இன்றி மரணமடைந்த சம்பவம் நடந்த நிலையில், தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றடைய இந்திய ரயில்வே நாடு முழுக்க தினந்தோறும் 'ஷ்ரமிக் ஸ்பெஷல்' எனும்...

புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!

நாடெங்கிலும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால் தற்போது நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரியும் புலம்பெறும் தொழிலாளர்கள் தன இந்த உரடங்கில் மிகவும் பதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என நீதிமன்றம் அணையிட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்கே...
- Advertisement -spot_img

Latest News

தமிழக மின் நுகர்வோர்களே., புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை., மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீடுகளில் ஏ/சி. Fan உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக...
- Advertisement -spot_img