marina beach curfew
செய்திகள்
நவம்பர் முதல் மெரினா கடற்கரை திறக்கப்படுமா?? மாநகராட்சி ஆணையாளர் விளக்கம்!!
சென்னை மெரினா கடற்கரையை மக்கள் பார்வைக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி பொது முடக்கம் முடியுள்ளதால், இவ்வாறு எதிர்பார்க்கப்படுகிறது.
பொது முடக்கம்:
தமிழகத்தில் 5 ஆம் கட்ட பொது முடக்கம் பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பொது முடக்கத்தில் திரையரங்குகள், கடற்கரை...
செய்திகள்
அக். 31 ஆம் தேதி வரை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது – தமிழக அரசு திட்டவட்டம்!!
தமிழகத்தில் பொது முடக்கம் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் இந்திய அரசால் பொது முடக்கம் அமலபடுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல தடை...
Latest News
ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...