Thursday, May 16, 2024

mamata latest nmews

‘சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரம் செய்வேன்’ – மம்தா அதிரடி!!

பிரச்சாரத்தின்போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ, சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் மம்தா பானர்ஜீ மேற்கு வங்க மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலையொட்டி அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜீ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின்...
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img