madurai hc latest
செய்திகள்
சமையல் எண்ணெய்களை இனி லூசில் விற்க கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!!
மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இனி எண்ணெய்களை பாக்கெட்டில் மட்டுமே விற்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பொது நல வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளின் நோக்கம்:
தமிழகத்தில் பல மளிகை கடைகளில் வியாபாரிகள் சமையலுக்கு மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களை லூசில் (பாக்கெட்களில் அல்லாமல் லிட்டர் கணக்கில் ) விற்கப்பட்டு...
கல்வி
ஏன் டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகளை திறக்க கூடாது?? நீதிபதிகள் கேள்வி!!
தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வரும் நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின் செயல்பட அனுமதி அளித்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,...
Latest News
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம்., இவ்ளோ விண்ணப்பங்கள் வரவேற்பு? வெளியான தகவல்!!!
அண்மையில் சென்னை பூங்கா ஒன்றில் வளர்ப்பு நாய் சிறுமியை கடுமையாக தாக்கியதில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில்...