lock down extended in punjab
செய்திகள்
மே 17 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு – மாநில முதல்வர் அறிவிப்பு..!
vijay -
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாநில அரசுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தற்போது பஞ்சாப்பில் மேலும் 2 வாரங்களுக்கு (மே 17 வரை) ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில...
மாநிலம்
ஒடிசாவை தொடர்ந்து மே 1 வரை ஊரடங்கை நீட்டித்த மாநிலம் – கொரோனா நடவடிக்கை தீவிரம்..!
admin -
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஏப்ரல் 14ம் தேதி உடன் முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் பல முக்கிய அறிவிப்புகள் தொடர்நது வெளியாகிய வண்ணம் உள்ளன.
பஞ்சாப்பில் நீட்டிப்பு:
இந்தியாவில் ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நாட்டில் முதன் முறையாக ஏப்ரல் 30ம்...
Latest News
தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!
தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....