Thursday, May 16, 2024

liquor sales tamilnadu

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – அரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் உச்சத்தை தொடும் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஒரே நாளில்...

புத்தாண்டு மது விற்பனையில் தமிழகம் புது மைல்கல்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளில், 2019 டிசம்பர், 31ல் மட்டும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.  இது, 2018 டிசம்பர், 31ல், 130 கோடி ரூபாயாக இருந்தது. இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  தமிழகத்தில், அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' சில்லறை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும், 80 கோடி ரூபாய்; வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மது வகைகள் விற்பனையாகின்றன. இம்முறை தமிழகத்தில் பலரும், மது விருந்துடன் புத்தாண்டு பிறப்பை வரவேற்றனர்.  இதனால் டிச. 31ம் தேதி மதியம் முதல் இரவு, 10:00 மணி வரை, டாஸ்மாக் கடைகளில், கூட்டம் அலைமோதியது.  இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர்...
- Advertisement -spot_img

Latest News

Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி வரை கேஷ்பேக் ஆஃபர்!!!

Rupay கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு UPI வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை...
- Advertisement -spot_img