Friday, May 3, 2024

ladakh border

‘லடாக் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்’ – இந்திய, சீன வீரர்களிடையே துப்பாக்கிச் சண்டை!!

லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே முதல் முதலாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. எல்லை தாண்டி வந்து இந்திய ராணுவம் தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சீன வெளியுறவுத்துறை குற்றம் சாட்டி உள்ளது. எல்லையில் துப்பாக்கிச் சண்டை: கடந்த ஜூன் மாதம் முதலே இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி...

எல்லையில் இருந்து வெளியேற மறுக்கும் சீனா – லடாக்கில் மீண்டும் பதற்றம்..!!

லடாக் எல்லையில் இருந்து சீனா வெளியேறாமல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு தொடர் பதற்றம் நீடித்து வருகிறது. போர் பதற்றம்: காஷ்மீரை அடுத்த லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது என கூறி சீன துருப்புகள் ஆக்கிரமிப்பு செய்ததால் இந்திய இராணுவ வீரர்களுக்கும் சீன இராணுவத்திற்கும் இடையே கடந்த மாதம்...

இந்தியா – சீனா எல்லைப் பிரச்னை – மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் அறிவிப்பு..!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ள எல்லைப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். எல்லைப் பிரச்சனை: சீனா அருணாச்சல பிரதேசத்தை முழுவதுமாக தன் வசத்தில் கொண்டு வர லடாக்கின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. இந்த காரணத்தால் லடாக்கை யூனியன் பிரதேசமாக...

போருக்குத் தயாராக இருங்கள் – சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவு..!

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், எந்த ஒரு மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் ராணுவத்தை தயாராக வைத்திருக்கும் படி சீன அதிபர் ஷி ஜின்பிங் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளார். எல்லைப் பிரச்சனை: லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறி ராணுவ படைகளை குவித்து வரும் சீனாவிற்கு பதிலடி தரும்...

எல்லையில் குவிக்கப்படும் வீரர்கள், தங்கள் நாட்டவரை திரும்ப அழைக்கும் சீனா – இந்தியா & சீனா இடையே உச்சக்கட்ட பதற்றம்..!

லடாக் எல்லைப்பகுதியில் வீரர்களை குவித்து வரும் சீனாவிற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா அதிகளவில் ராணுவ படைகளை குவித்து வருவதால் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. எல்லைப் பிரச்சனை: இந்தியா - சீனா இடையே நீண்ட நாட்களாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் அவ்வப்போது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் பொழுது பதற்றம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக பிளஸ் 2 மாணவர்களே., இந்த தேதியில் பொதுத்தேர்வு ரிசல்ட் கன்பார்ம்? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விடைத்தாள்...
- Advertisement -spot_img