Monday, May 20, 2024

kailasa country

கைலாசாவில் “ஜல்லிக்கட்டு” நடத்த வேண்டும் – விளையாட்டு கழகம் கோரிக்கை!!

போலி சாமியார் நித்யானந்தாவின் கைலாச நாட்டில் வீர விளையாட்டான "ஜல்லிக்கட்டு" நடத்த அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று மதுரையில் உள்ள விளையாட்டு கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவின் கைலாசம்: சில வருடங்களுக்கு முன் போலி சாமியார் நித்யானந்தா பல சர்ச்சைகளில் சிக்கி நாட்டை விட்டு தலைமறைவானார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் எங்கு உள்ளார்,...

கைலாசாவில் புது கரன்சி, பொருளாதார கொள்கை – நிறைய பணம் உள்ளதாக நித்யானந்தா பெருமிதம்!!

அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் விதமாக பிரபல போலி சாமியார் நித்யானந்தா தனது கைலாச நாட்டிற்கு வங்கி, பாஸ்போர்ட், பொருளாதார கொள்கை என்று வேற லெவெலில் அறிவிப்புகளை விடுத்துள்ளார். தேடப்படும் சாமியார்: பல விதமான சர்சைகளில் சிக்கியவர் பிரபல போலி சாமியார் நித்யானந்தா. அவர் பல மோசடிகளை செய்துள்ளதால், கர்நாடக மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் அவரை...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img