indian premier league 2022
விளையாட்டு
2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – பிசிசிஐ ஒப்புதல்!!
ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்ப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்காக தனது ஆதரவையும் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடர்:
இந்தியாவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது....
Latest News
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...