Sunday, May 19, 2024

human rights commission

மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகும் இ பாஸ் நடைமுறை ஏன்??- மனித உரிமைகள் தமிழக அரசிடம்கேள்வி!!

தமிழக அரசு பின்பற்றும் இ பாஸ் முறை மனித எதிரானது என்று மத்திய அரசின் விதிகளை மீறி இதனை ஏன் பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது. இ பாஸ் முறை: தமிழகத்தில் நாம் அனைவரும் தற்போது 7 ஆம் கட்ட பொது முடக்கத்தில் உள்ளோம். தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை...

காவல்நிலைய பாத்ரூமில் ‘வழுக்கி விழும் குற்றவாளிகள்’ – மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..!

சென்னை காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழும் குற்றவாளிகள் குறித்து பதிலளிக்குமாறு சென்னை மாநகர ஆணையருக்கு, மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழுக்கி விழும் குற்றவாளிகள்: தமிழகத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் குற்றவாளிகள் அவ்வப்போது காவல்நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக் கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம். தற்போது...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img