Sunday, May 5, 2024

harsh vardhan

இந்தியாவில் 180 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை மிக கடுமையாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுகுறித்து ஓர் தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு: நாட்டில் பல தடுப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்தும் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட...

அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் – மத்திய அமைச்சர் தகவல்!!

நாட்டில் உள்ள 25 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு மார்ச் & ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்து வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பேரணி பற்றி கேட்டபோது இவ்வாறாக தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அச்சம்: நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img