group 2a malpractice
செய்திகள்
குரூப் 2a முறைகேடு – 47 பேரின் பட்டியலை சிபிசிஐடி-யிடம் ஒப்படைத்தது டிஎன்பிஎஸ்சி..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வு முறைகேட்டினை தொடர்ந்து தற்போது குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதே ராமேஸ்வரம், கீழக்கரை..!
கடந்த 2017 ஆம் ஆண்டு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். ...
செய்திகள்
சந்தேகத்திற்குரிய குரூப் 4 முடிவுகள் – முதல் 35 இடங்களைப் பிடித்தவர்களிடம் விசாரணை
டிஎன்பிஎஸ்சி (தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து அத்தேர்வில் மாநிலத்தில் முதல் 35 இடங்களைப் பிடித்த தேர்வர்களிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தரவரிசைப் பட்டியலில் முறைகேடு
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக...
செய்திகள்
குரூப் 4 தேர்வில் முறைகேடா – டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு
கடந்த 2019 செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பின்வருமாறு,
அண்மையில் நடந்து
முடிந்த
தொகுதி
4 க்கான
தேர்வில்
ராமநாதபுரம்
மாவட்டத்திலுள்ள
இராமேஸ்வரம்
மற்றும்
கீழக்கரை
தேர்வு
மையங்களில்
தேர்வு
எழுதிய
இதர
மாவட்டங்களை
சார்ந்த
விண்ணப்பதாரர்கள்
அதிகப்படியான
எண்ணிக்கையில்
முதல்
100 தரவரிசைக்குள்
வந்ததாக
புகார்
எழுந்துள்ளது.
1. இராமநாதபுரம்
மாவட்டத்தில்
8 வட்டங்களில்
128 தேர்வு
மையங்களில்
32879 விண்ணப்பதாரர்களுக்கு
தேர்வு
நடைபெற்றது. இதிலிருந்து
497 விண்ணப்பதாரர்கள்
சான்றிதழ்
சரிபார்ப்புக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம்
மற்றும்
கீழக்கரை
வட்டங்களில்
பல்வேறு
தேர்வுக்கூடங்களில்
தேர்வு
எழுதிய
விண்ணப்பதாரர்களின்
விபரங்கள்
பின்வருமாறு,
...
செய்திகள்
குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ?
குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்விலும் முறைகேடு !! டி.என்.பி.எஸ்.சி நிலைப்பாடு என்ன ?
https://youtu.be/CovRYMMr060
Latest News
T20 உலக கோப்பை தொடருக்கான நடுவர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ICC சார்பாக 20 ஓவர் உலக கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஓர் முக்கிய தொடராகும். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற...