government decides twitter employees arrest
செய்திகள்
விவசாயிகள் போராட்டம் எதிரொலி – ட்விட்டர் நிர்வாகிகளை கைது செய்ய மத்திய அரசு முடிவு!!
Kannan -
தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலர் சர்ச்சையான கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்காத காரணத்தினால் மத்திய அரசு ட்விட்டர் நிர்வாகிகளை கைது செய்ய முடிவெடுத்துள்ளது.
ட்விட்டர்:
டெல்லியில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவு...
Latest News
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்களே., இந்த பகுதிகளில் கவனமாக இருங்கள்? SETC வெளியிட்ட அறிவிப்பு!!!
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி, வெள்ளம் போல்...