நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் ஏழை எளிய மக்கள் பல்வேறு கட்ட இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். தற்போது இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உணவு தானியம்:
சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்திய மக்களை மிக கொடூரமாக பாதித்து வருகிறது கொரோனா வைரஸ் தொற்று. இதனால் பல தரப்பு...