Monday, May 6, 2024

gold found in temple

கோவில் புனரமைப்பு பணியில் கிடைத்த தங்கப்புதையலை அள்ளிச்சென்ற மக்கள் – அதிர்ச்சியில் வருவாய்த்துறை!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் பகுத்தியில் உள்ள கோவில் ஒன்றில் கோவில் சீரமைக்கும் பனி நடைபெரும் போது 565கி எடையுடைய தங்க புதையல் கிடைத்தது. வருவாய்த்துறையினர் வரும் முன் மக்கள் அதில் பாதியை அள்ளிசென்று விட்டனர். அதிகாரிகளிடம் அந்த தங்க புதையலை ஒப்படைக்க மறுத்தனர். அந்த புதையலுக்க ஒருவர் சாமீ ஆடியுள்ளார். காஞ்சிபுரம் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோவில்களின் நகரமாம்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -spot_img