Sunday, May 19, 2024

gas cylinder

கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்வு?? இந்தியன் ஆயில் நிறுவனம் ஆலோசனை!!

தட்கல் முறை மூலமாக சமையல் எரிவாயு பதிவு செய்து பெற்றால் கூடுதலாக 25 ரூபாய் கட்டணமாக கட்ட வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக இணையும் வாடிக்கையாளர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த முறையினை அறிமுகப்படுத்தியது. தட்கல் முறை மூலம் பதிவு: மத்திய பொதுத்துறை நிறுவனம் நாட்டில் கிட்டத்தட்ட 28 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த...

கேஸ் சிலிண்டர் பெறுவதில் புதிய நடைமுறை – இனி ஓ.டி.பி கட்டாயம்!!

சமையல் எரிவாயு சிலிண்டர் முறைகேடுகளை தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் புதிய வழியை, நவம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளன. இனி டெலிவரி செய்யும் போது, ஓ.டி .பி. எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். புதிய வழி நாட்டில் சமையல் எரிவாயுவின் தேவை அதிகரித்து வருகிறது. மக்கள் குறிப்பிட்ட ஏஜென்சியில், பெயரை பதிவு செய்கின்றனர். தொலைபேசியில் 'புக்'...
- Advertisement -spot_img

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -spot_img