farmer meeting
Uncategorized
33-வது நாளாக தொடரும் வேளாண் போராட்டம் – விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!!
Sudha -
டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களுக்கு ஏதிராக போராடி வரும் விவசாயிகளுடன் நாளை அரசு நடத்த இருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து 33 வது நாளாக போராடி வருகின்றனர். விவசாயிகள்...
Latest News
36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...