essential goods price increase in india from april 2021
வணிகம்
ஏப்ரல் 1 முதல் அத்யாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!
Kannan -
இந்தியாவில் தற்போது கொரோனவால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் அனைவரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வருகிற ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் மக்களின் அத்யாவசிய தேவைகளின் விலையும் அதிகரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா:
கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் மக்கள் பலரும் தங்களது வேலையை இழந்து தங்களது வாழ்வாதாரத்தையே இழந்தனர். பின்பு கொரோனா குறைந்து...
Latest News
தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??
தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஏப்ரல் 26) சென்னை கோயம்பேடு சந்தைக்கு...