Monday, April 29, 2024

edapadi palanisamy latest

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – தொடரும் பரபரப்பு!!

அதிமுக கட்சியில் சட்டபேரவை தேர்தலின் முடிவுகள் வெளிவந்த பின்பு தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் கிளம்பி வருகிறது. இந்நிலையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்: தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளில் அதிமுக கூட்டணி 85 தொகுதிகளில் மட்டுமே...

சரக்கு வாகனம் ஏற்றி எஸ்ஐ கொலை – 50 லட்சம் நிதியுதவி & அரசு வேலை!! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வார் பாலு இன்று அதிகாலை சரக்கு வேனில் விபத்துக்குள்ளாகி பரிதமாக உயிர் இழந்தார். தற்போது இவரது குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சமும் மற்றும் இவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். உதவி ஆய்வாளர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல்...

பள்ளிகள் திறப்பு குறித்து நவ. 9ம் தேதி கூட்டத்தில் முடிவு – முதல்வர் பேட்டி!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் இன்று உதகை சென்ற அவர் தமிழகத்தில் நிலவும் பல விவகாரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். கொரோனா நடவடிக்கை: தமிழகத்தில் கொரோனா பரவலை அடுத்து அரசு சார்பில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக முதலமைச்சர் எடப்பாடி...
- Advertisement -spot_img

Latest News

மே 1 முதல் அதிரடியாக குறையும் சிலிண்டர் விலை.., காரணம் இது தான்.., வெளியான முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்துறை என்னை நிறுவனங்கள்...
- Advertisement -spot_img