Sunday, May 12, 2024

dulquer salman apologies tamil people

நாய்க்கு பிரபாகரன் பெயர் – துல்கர் சல்மானின் மலையாள படத்தால் வெடித்த சர்ச்சை..!

வெளியான இரண்டு மாதங்கள் கழித்து தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது துல்கர் சல்மானின் 'வரனே ஆவிஷ்யமுண்டு' என்கிற திரைப்படம். இந்த படத்தில் நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைக்கப்பட்டு இருந்தது தான் இதற்கு காரணம். இதற்காக இப்படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டு உள்ளார். 'வரனே ஆவிஷ்யமுண்டு' திரைப்படம்: நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான...
- Advertisement -spot_img

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -spot_img