Friday, April 26, 2024

curfew in india

நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா?? பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை!!

நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது தடுப்பு பணிகள் குறித்து நாட்டின் பிரதமர் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மீண்டும் ஊரடங்கு: கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையயை விட தற்போது நாட்டில் வீசப்படும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும்...

செப்டம்பரில் துவங்க இருக்கும் பொது முடக்கம் 4.0 – திரையரங்குகள் திறக்கப்படுமா??

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் அரசு அறிவித்த பொது முடக்கம் நிறைவடைவதால், அடுத்த கட்ட பொது முடக்கம் இப்படி தான் இருக்கும் சில எதிர்பார்ப்புகள் உள்ளது. கொரோனா பீதியால் பொது முடக்கம்: கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா என்ற நோய் பரவி மக்களை பெரும் அச்சத்திற்கும் உள்ளாகியது. இந்த பரவலை தடுக்க இந்திய அரசு...

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து வருவதால் நாளை நடைபெற உள்ள ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. முதல்வர்களுடன் ஆலோசனை: பிரதமர் மோடி அவர்கள்...

ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் – மத்திய அரசு பரிசீலனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இந்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் 5000: இந்தியாவில் கொரோனா வைரஸினால் இதுவரை 5000கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு...
- Advertisement -spot_img

Latest News

TNPSC ‘குரூப் 1’ தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!!

TNPSC 'குரூப் 1' தேர்வுக்கான Question Bank.,  தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத்துறைகளில் 90 துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு...
- Advertisement -spot_img