covax in bharath bio tech
செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் 2வது தடுப்பூசி – மனிதர்கள் மீது பரிசோதிக்க அனுமதி..!
admin -
பாரத் பையோடெக் நிறுவனத்தை தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 2வது தடுப்பூசி தயாராகி உள்ளது.
கொரோனவுக்காக உலகம் முழுவதும் போராட்டம்..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் லட்சக்கணக்கான பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன....
மருத்துவம்
இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி – மனித பரிசோதனைகளுக்கு ஒப்புதல்..!
vijay -
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய வைராலஜி நிறுவனம் (என்.ஐ.வி) ஆகியவற்றுடன் இணைந்து ஹைதர்பாத்தை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசி கோவாக்சின், முதலாம் கட்டம் மற்றும் 2 மனித சோதனைகளை நடத்த மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடமிருந்து ஒப்புதல்...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...