Sunday, May 5, 2024

covai election officers suspend

தேர்தல் பணியை முறையாக செய்யாத அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி!!

தமிழகம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் மிக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் தேர்தல் பணிகளை முறையாக செய்யாத அதிகாரிகளை தற்போது அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளனர். தேர்தல் ஆணையம்: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மிக பாதுகாப்பாகவும் மற்றும் முறைகேடு எதுவும் நடந்து விடமலால் இருப்பதற்கு தேர்தல் அதிகாரிகள் மிக முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்....
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img