Saturday, May 18, 2024

court about jallikattu

ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கோ, காளைகளுக்கோ முதல் மரியாதை வழங்க கூடாது – நீதிமன்றம் அறிவிப்பு!!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டில் முதல் மரியாதை சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்ற குற்றம் எழுந்துள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிமுறைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு: தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...
- Advertisement -spot_img

Latest News

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்  மும்பை அணி  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்...
- Advertisement -spot_img