Thursday, May 2, 2024

corona virus tamilnadu report

தமிழகத்தில் 40 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,982 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாட்கள் செல்ல செல்ல புது உச்சத்திற்கு சென்று வருகிறது. இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனா ரிப்போர்ட் : தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் வீரியமடைந்து கொண்டே செல்கிறது. ஆறுதல் அளிக்கும்...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 688 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 12,448இதுவரை உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் 12 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு – இன்று 536 பேருக்கு தொற்று உறுதி..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,500ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 11,760இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி – 9 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9000ஐ தாண்டி உள்ளது. இன்று 3 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 9,227இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

தமிழகத்தில் பச்சை, ஆரஞ்சு & சிவப்பு நிற மாவட்டங்கள் பட்டியல் – எங்கெங்கு ஊரடங்கு தளர்த்தப்படும்..?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கு ஏற்றவாறு பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முன்பு 24 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்த நிலையில் அது 12 ஆக குறைந்து...

தமிழகத்தில் ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா உறுதி – 900ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்து உள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 இல் இருந்து 911 ஆக அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 77 பேரில் 5 பேர் வெளிநாடு மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img