Monday, May 13, 2024

corona virus activities by tamilnadu police

சாத்தான்குளம் சம்பவம் விவகாரம் சிபிஐக்கு மாற்றம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்குதலில் வியாபாரிகளான தந்தை, மகன் இறந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் இறப்பு விவகாரம்..! சாத்தான்குளத்தில் கடந்த 19ம் தேதி ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து தாக்கியதுடன், கோவில்பட்டி சிறையில்...

கொரோனா தடுப்புப் பணிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் தேவை – தமிழக காவல்துறை அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதன் தடுப்பு பணியில் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்கு ஓய்வு பெற்ற மத்திய ஆயுதப்படை வீரர்கள் தேவை என்று தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மத்திய ஆயுதப்படை வீரர்கள்: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

IPL 2024: தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று கம்பேக் கொடுத்த RCB.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 62 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ்...
- Advertisement -spot_img