Thursday, May 2, 2024

corona vaccine effects in india

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு – தெலுங்கானாவில் அதிர்ச்சி!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரபணியாளர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்டுகொண்ட பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. தடுப்பூசிக்கு ஒருவர் பலி இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது...
- Advertisement -spot_img

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -spot_img