corona vaccine chennai arrived\
செய்திகள்
தமிழகத்திற்கு வந்தடைந்த கொரோனா தடுப்பூசி – மருத்துவர்கள், செவிலியர்களுக்கு முன்னுரிமை!!
Kannan -
இன்று புனேவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொரோனா தடுப்பூசி வந்தடைந்துள்ளது. மேலும் முதலாவதாக மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிக்கு ஆக்ஸ்போர்டு மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்காக...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...