corona precautions in coimbutore
மாநிலம்
கோவையில் தீவிரமெடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – 4 லட்சம் அபராதம் வசூல்..!
Sudha -
கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவையில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஸ் கோர்ஸ் சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கோவை
சென்னைக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் எண்ணிக்கையில் அதிகம் கொண்ட இடம் கோவை. இதன் அடிப்படையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தன. இதனால் கோவையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
டெலிகிராம் இல்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...