corona cases rising in tamilnadu
செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 5,752 பேருக்கு கொரோனா உறுதி – குறையும் பலி எண்ணிக்கை!!
vijay -
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 53 பேர் பலியாகி உள்ளதால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 8,434 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,511 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 4,53,165...
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...