Saturday, May 11, 2024

chennai corona virus hospitals

சென்னையில் 1000 கூடுதல் மருத்துவர்கள் பணியமர்ப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தலைநகர் சென்னையை மையமாக வைத்து கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் இன்று புதிதாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கூடுதல் மருத்துவர்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சென்னையில் மட்டும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது....

ஆபத்தில் சென்னை மாநகரம் – பணிகளை நிறுத்தப் போவதாக அரசு மருத்துவர்கள் அறிவிப்பு..!

சென்னையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மற்றும் அதன் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள அரசு மருத்துவர்களுக்கு உரிய தங்குமிடம், உணவு உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா சிகிச்சை: தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை தான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 11) முதல் அடுத்து வரும் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என...
- Advertisement -spot_img