Saturday, May 18, 2024

central government lockdown rules

டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்கலாம் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!!

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் தற்போது மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுமதி வழங்கி கடிதம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா பரவல் காரணமாக நாடு...

ஹெலிகாப்டரில் இருந்து பண மழையா..? வதந்தி பரப்புவோரை எச்சரித்த மத்திய அரசு..!

ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பணத்தை வீசி மக்களுக்கு கொடுக்கதிட்டமிட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் தொழில்துறையில் முடக்கம்..! இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவுதலை தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு...

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மத்திய அரசு அதிரடி முடிவு..!

மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரித்துள்ளது. 20 ம் தேதி வரை கடுமையான ஊரடங்கு..! கொரோனா வைரஸ் காரனமாக ஊரடங்கு உத்தரவை மே 3-ஆம் தேதி வரை...
- Advertisement -spot_img

Latest News

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுப்பு.,  வனத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பு!!!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்....
- Advertisement -spot_img