Wednesday, May 29, 2024

central government latest news

‘இலங்கை செல்ல இந்திய வான்வழியை பயன்படுத்தலாம்’ – பாகிஸ்தான் பிரதமருக்கு மத்திய அரசு அனுமதி!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இந்திய வான்வழியை அவர் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு அனுமதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை செல்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இந்திய வான்வழியை பயன்படுத்தலாம் என மத்திய அரசு...

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் – மக்களவையில் ஒப்புதல்!!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போது அதற்கான  ஒப்புதல் மக்களவையில் அளிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன்களாக...

மருத்துவர் பரிந்துரை இல்லாமலே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் – மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில் அதனால் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா தொற்று நாடுகள் எங்கிலும் கொரோனா தொற்று  பரவி வருகிறது. இதனால் உலக பணக்காரநாடுளே பீதி அடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த கொரோனா...

சீன பொருட்கள் புறக்கணிப்பை அரசு ஆதரிக்க கூடாது – தேவகவுடா அறிக்கை..!

இந்தியா, சீனா இடையே நடந்த லடாக் எல்லை பிரச்சனையில் சீனா பொருட்களை புறக்கணிக்க மக்கள் குரலெழுப்பி வருவதை மத்திய அரசு ஆதரிக்க கூடாது. என முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா கட்சி தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார். லடாக் எல்லை பிரச்சனை இந்தியா-சீனா இடையே கடந்த 1 மாதத்திற்கு மேலாக எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. இதனை அடுத்து...

வங்கிகள் தங்களின் செலவை குறைத்துக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு உத்தரவு.!

கொரோனா தோற்று காரணமாக பொதுத்துறை வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு தற்போது நாடெங்கிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசு நிதி பிரச்சனையில் சிக்கியுள்ளது. நிர்வாகிகள், மேலதிகாரிகளுக்கு புதிய கார்கள் வாங்குவது, விருந்தினர் இல்லத்தை புதிப்பிப்பது போன்றவற்றுக்கு செய்யும் செலவுகளை தவிர்த்து, வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் இறங்குமாறு, பொதுத்துறை...

முப்படைகளும் தயார் நிலையில் இருக்க ராஜ்நாத் சிங் உத்தரவு – பின்வாங்கியது சீன ராணுவம் ..!

இந்தியா, சீனா எல்லை பிரச்சனை தாக்குதல் தற்போது நடந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். ராஜ்நாத் சிங் இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக...

இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகள் பட்டியல் – அதிக இடத்தை பெற்ற தமிழகம்..!

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்தியாவில் தலை சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்த்த அதிக கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இந்த ஆண்டிற்கான தலை சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலை மத்திய அரசின் வணிகவள மேம்பாட்டு துறை வெளியிட்டது. அந்த பட்டியலில் டெல்லியில் மிராண்டா ஹவுஸ் பல்கலைக்கழகம்...

பிரசாதம் & தீர்த்தம் என எதுவுமே இல்லை – வழிபாட்டுத் தலங்களுக்கான நெறிமுறைகள்..!

நாடெங்கிலும் கொரோனா தோற்று பரவி வரும் நிலையில் 5 ஆம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஹோட்டல்கள் திறக்கலாம் என அறிவித்திருந்தது. அதில் சில கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் இந்த 5ஆம் கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 8 ஆம் தேதியில் வழிபாட்டு தலங்கள்,...

தமிழக அரசு தலைமை செயலாளர் பதவி நீடிப்பு – மத்திய அரசு புதிய உத்தரவு..!

தமிழக அரசின் தமிழக செயலாளரான கே. சண்முகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது அவரது பதவி காலத்தை 3 மாதத்திற்கு மத்திய அரசு நீடித்துள்ளது. தமிழக தலைமை செயலாளர் 2019 ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இந்த மாதத்துடன்...

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு எப்போது..? முக்கிய ஆலோசனை..!

நாடெங்கிலும் தற்போது பரவிக்கொண்டிருக்கும் கொரோனா நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது ஜூன் 8 இல் கோவில்கள் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 முதல் பிறப்பிக்கப்பட்டது. மேலும் 4 ஊ ரடங்குகள் நீடிக்கப்பட்ட நிலையில் 5 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

டி20 உலக கோப்பைக்கான பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்.. வெளியான முக்கிய அப்டேட்!!

கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கும் T20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற 20...
- Advertisement -spot_img