central government about vaccine
செய்திகள்
3 மாதங்களுக்கு பின்பே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் – மத்திய அரசு அதிரடி!!
Kannan -
நாட்டில் தடுப்பூசி பணிகள் அதிவேகமாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது இதுகுறித்து மத்திய அரசு அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தடுப்பூசி:
இந்தியாவில் தற்போது அவசரகால பயன்பாட்டிற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...