census in india
செய்திகள்
2021-கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளது.! மத்திய அரசு அறிவிப்பு.!
admin -
தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2011கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த நிலையில் 2021 கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு
ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் நாடு முழவதும்...
செய்திகள்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு – கழிவறை முதல் கணினி வரை
இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின் போது கணக்கீட்டாளர்கள் மக்களிடம் அவரவர் வீட்டிலுள்ள கழிவறை, மொபைல் எண், சொந்த வண்டி உள்ளிட்ட பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.
31 வகையான கேள்விகள்
இந்த ஆண்டு கணக்கெடுப்பின் பொது மக்களிடம் 31 வகையான கேள்விகள் கேட்கப்பட்டு அவையும்...
Latest News
T20 உலக கோப்பை தொடருக்கான நடுவர்கள் யார் யார்? ICC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ICC சார்பாக 20 ஓவர் உலக கோப்பை தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஓர் முக்கிய தொடராகும். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற...