Friday, May 3, 2024

caste based census

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு?? நீதிமன்றத்தின் தீர்ப்பு இது தான்!!

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சாதிவாரியாக நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த மனுவினை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்பிடி ஏற்க முடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பு: மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை...
- Advertisement -spot_img

Latest News

மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -spot_img