Friday, April 26, 2024

case of farmer death

டெல்லியில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம் – கூடுதல் ராணுவப்படைகள் குவிப்பு!!

டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்சா டெல்லியின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். ஆலோசனையில் டெல்லியில் கூடுதல் ராணுவப்படைகளை குவிப்பதற்கான முடிவு செய்யப்பட்டது. அமித்சா அவசர ஆலோசனை டெல்லியில் நேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் பேரணி நடந்தது. அந்த பேரணியில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் நடந்த மோதலில் கண்ணீர் புகைக்குண்டு...

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலையை போன்ற சம்பவம் – வனத்துறையினர் விசாரணையில் இறந்த விவசாயி??

விசாரணைக்கு அழைத்து சென்ற விவசாயி மரணம் அடைந்து உள்ளது, மக்கள் மத்தியில் மீண்டும் சாத்தான்குளம் விவகாரத்தை நினைவுபடுத்தியுள்ளது. விசாரணைக்கு அழைப்பு: தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிஞ்சியை சேர்ந்தவர், விவசாயி முத்து. இவர் தனது வீட்டின் அருகே மின்வேலி அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வன துறை அதிகாரிகள் இவரை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து...
- Advertisement -spot_img

Latest News

ஐபிஎல் 2024: DC vs MI போட்டியில் மழைக்கு வாய்ப்பா?? வெளியான வானிலை ரிப்போர்ட்!!

IPL தொடரின் 17வது சீசன் கடந்த  22ம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு...
- Advertisement -spot_img