Sunday, May 5, 2024

burevi cyclone update

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பள்ளிகளைவித்துறை இணை இயக்குனர் மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளிகளுக்கு விடுமுறையினை அறிவித்துள்ளார். புயல் மற்றும் கனமழை: வங்கக்கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 29 ஆம் தேதி உருவாகியது. அதற்கு முன்னர் "நிவர்"...

புரேவி புயல் எதிரொலி – 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்!!

தெற்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புரேவி புயலாக மாறி கரையை கடந்துள்ள நிலையில், தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வானிலை அறிக்கை: புரேவி புயல் ராமநாதபுரம் -...

“புரெவி” புயல் எதிரொலி – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

"புரெவி" புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. "புரெவி" புயல்: கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img