Saturday, May 4, 2024

birds

சரணாலயப் பகுதிகளை மேம்படுத்துவதற்காகவே சுற்றுப் பரப்புக் குறைப்பு – தமிழக அரசு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும், அப்பகுதியைச் சுருக்கப் போவதாகவும் ராமதாஸ் குற்றச்சாட்டு. ராமதாஸ்ஸின் குற்றச்சாட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் உள்ள முக்கியச் சரணாலயங்களில் ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து செல்வது வழக்கம். திருமண புகைப்படம் ஒன்றை பகிர்ந்து...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img