Thursday, May 16, 2024

bird flu in kerala

மாநில பேரிடராக ‘பறவை காய்ச்சலை’ அறிவித்த கேரள அரசு – 48,000 பறவைகளை கொல்ல முடிவு!!

கேரள மாநிலத்தில் தற்போது தீவிரமாக பரவி வரும் பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அம்மாநில அரசு அறிவித்து தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பறவைக் காய்ச்சல்: இந்தியாவில் முதன் முதலில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அம்மாநில அரசு...

பறவை காய்ச்சல் பரவி வருவது உறுதி – மாநில வனத்துறை அமைச்சர் பேட்டி!!

கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருவதை அந்த மாநிலத்தின் வனத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இந்த நோய் பரவல் காரணமாக மக்கள் கவலை மற்றும் அச்சம் அடைந்துள்ளனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்: பறவை காய்ச்சல் என்பது ஒரு விதமான வைரஸ் பரவல் ஆகும். இது பறவைகளை மிக எளிதாக தாக்கக்கூடிய...
- Advertisement -spot_img

Latest News

Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்., இந்த தேதி வரை கேஷ்பேக் ஆஃபர்!!!

Rupay கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு UPI வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது Rupay கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை...
- Advertisement -spot_img